Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்ற அறிவுரையை ஏற்று மெரீனாவில் வாக்கிங் சென்ற கமிஷனர்.

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2018 (09:31 IST)
சென்னை மெரீனாவை சுத்தப்படுத்தும் வழக்கின் விசாரணை நேற்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றபோது, சுத்தப்பணிகள் சரியாக நடைபெறுகிறதா? என்பதை ஆய்வு செய்ய மாநகராட்சி கமிஷனரும், காவல்துறை கமிஷனரும் தினசரி மெரீனாவுக்கு வாக்கிங் செல்லலாம் என்று அறிவுறுத்தியது.

நீதிமன்றத்தின் அறிவுரையை ஏற்று இன்று காலை சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் சென்னை மெரீனாவுக்கு வாக்கிங் சென்று, மெரீனா சுத்தப்படுத்தப்படும் பணியையும் மேற்பார்வையிட்டார். அவருடன் சக அதிகாரிகளும் இருந்தனர்.

இதேபோல் மெரீனா சுத்தப்படுத்தும் பணி முடியும்வரை மாநகராட்சி கமிஷனரும், போலீஸ் கமிஷனரும் வாக்கிங் சென்றால் மெரீனா சுத்தப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்படாது என்றும், மெரீனா இன்னும் ஒருசில நாட்களில் பொலிவு பெறும் என்றும் மெரீனாவிற்கு தினந்தோறும் வாக்கிங் வரும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக வ்யூஸ் பெறுவதற்காக டஸ்டிங் ஸ்ப்ரேயை வாயில் வைத்து..? - இளம்பெண்ணுக்கு நேரந்த சோகம்!

ஜனநாயகக் கட்சிக்கு நிதியுதவி செய்வதா? கடும் விளைவுகள் ஏற்படும்.. எலானுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் அமைச்சர் அமித்ஷா.. பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு..!

இந்தியாவில் ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா! 6 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்புகள்!

தாம்பரம் - விழுப்புரம், செண்ட்ரல் -ஆவடி உள்பட 17க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து - விரிவான தகவல்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments