Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு காய்ச்சல்: மருத்துவர்கள் தகவல்

Webdunia
ஞாயிறு, 1 அக்டோபர் 2023 (12:52 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது 
 
குறிப்பாக சென்னை மாநகராட்சி தீவிரான டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவருக்கு இன்னும் ஒரு நாளில் உடல் நலன் மேம்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments