Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.100 கோடி இருந்தால் தான் அம்மா உணவகத்தை நடத்த முடியும்: சென்னை மாநகராட்சி

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (19:18 IST)
அம்மா உணவகத்தை நடத்த ரூ.100  கோடி வேண்டும் என தமிழக அரசிடம் சென்னை மாநகராட்சி கேட்டுள்ளது
 
கடந்த அதிமுக ஆட்சியின்போது சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது
 
சென்னையில் மட்டும் வார்டுக்கு இரண்டு மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஏழு என மொத்தம் 407 அம்மா உணவகங்கள் நடத்தப்படுகின்றன 
 
இந்த நிலையில் பல அம்மா உணவகங்கள் மூடப்பட்ட நிலையில் தற்போது அம்மா உணவகத்தின் செலவுக்காக 100 கோடி ரூபாய் வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments