Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா சோதனை! – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (10:05 IST)
கூட்ட நெரிசலான பகுதிகளில் பணிபுரிவோருக்கு மாதம் இருமுறை கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒமிக்ரான் மற்றும் டெல்டா பாதிப்புகள் தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்திலும் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. சென்னையில் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கடற்கரைகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் கடைத்தெரு பகுதிகளில் பணியாற்றுபவர்களுக்கு கொரோனா பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் அவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை என மாதம் இரண்டு முறை கொரோனா சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவட்டங்களில் இன்று, 10 மாவட்டங்களில் நாளை! - குளிர்விக்க வரும் மழை!

அண்ணாமலை அப்படி பேசக்கூடாது.. திடீரென விஜய்க்கு ஆதரவாக பேசிய சீமான்!

விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு நிராகரிக்கும்! - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!

50 கோடி ரூபாய்க்கு நாய் வாங்கிய பெங்களூர் நபர்! உலகின் விலை உயர்ந்த நாயிடம் என்ன ஸ்பெஷல்?

பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்! - தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த இலக்கு!

அடுத்த கட்டுரையில்
Show comments