Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்லாமியப் பெண்களை ஏலம் விட்ட புல்லி பாய் ஆப் முடக்கம்!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (10:03 IST)
புல்லி பாய் என்ற செயலி மூலமாக பெண்கள் ஏலம் விடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அந்த செயலி முடக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக தொழில்நுட்பம் மூலமாக பெண்களின் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இப்போது புல்லி பாய் (bulli bai)          என்ற செயலியில் பல பெண்களின் புகைப்படங்களுடன் கூடிய விவரங்கள் இடம்பெற்று அவர்கள் எல்லாம் ஏலத்தில் விற்பனைக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில் பெரும்பாலும் இஸ்லாமிய பெண்களாக இருந்தது மேலும் சர்ச்சையைக் கிளப்பியது.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் எம்பி பிரியங்கா சதுர்வேதி, குரல் எழுப்பவே இப்போது அந்த செயலி முடக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments