Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைவு… மகிழ்ச்சி செய்தி!

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (11:43 IST)
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவ ஆரம்பித்ததில் இருந்தே அதிகமாகப் பாதிக்கபப்ட்ட பகுதியாக சென்னை இருந்தது. அதற்கு காரணம் அங்கு மக்கள் தொகை அடர்த்திதான் சொல்லப்பட்டது. அதனால் அங்கு கூடுதல் கவனம் செலுத்தி சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதன் பயனாக இப்போது சென்னையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10,000 க்குக் கீழ் வந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் கரோனாவுக்கு 9,874 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'முட்டாப்பயலே, ராஸ்கல்.. மேடையில் ஒருவரை ஒருவர் திட்டி கொண்ட திமுக எம்.எல்.ஏ மற்றும் எம்பி..!

6 மாதத்தில் 5 போர்களை நிறுத்தினேன்.. தனக்கு தானே பெருமை பேசிக்கொண்ட டிரம்ப்..!

கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!

தமிழக பெண் காங்கிரஸ் எம்பியின் செயின் பறிப்பு.. அமித்ஷாவிடம் அளித்த புகார்..!

நலம் காக்கும் ஸ்டாலினுக்கு நன்றி! சமீரா ரெட்டி வெளியிட்ட வீடியோ வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments