Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 ஆயிரத்தை நெருங்கிய சென்னை – மண்டல நிலவரம்!

Webdunia
ஞாயிறு, 31 மே 2020 (11:32 IST)
நான்கு கட்ட ஊரடங்குகள் முடிவடைந்துள்ள நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து 14 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்தை கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியான தகவல் ஆகும். நேற்று சென்னையில் 616 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 13,980 ஆக அதிகரித்துள்ளது

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 2,589 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் 1,709 திரு.வி.க.நகரில் 1,494 தேனாம்பேட்டையில் 1,557 தண்டையார்பேட்டையில் 1,536 அண்ணா நகரில் 1,180 ஆக பாதிப்பு எண்ணிக்கை உள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments