Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயிரத்தை நெருங்கும் இராயபுரம்! – அதிர்ச்சியளிக்கும் சென்னை நிலவரம்!

Webdunia
வியாழன், 14 மே 2020 (10:58 IST)
கடந்த சில நாட்களில் சென்னையில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்துள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சென்னையில் 890 கொரோனா பாதிப்புகளுடன் ராயபுரம் மண்டலம் முதலிடத்தில் தொடர்ந்து உள்ளது. 2ஆம் இடத்தில் கோடம்பாக்கம் மண்டலம் உள்ளது. இங்கு 835 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. 3வது இடத்தில் உள்ள திரு.வி.க. நகர் மண்டலத்தில் 662 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது

4வது இடத்தில் உள்ள தேனாம்பேட்டை மண்டலத்தில் 564 பேருக்கும், 5வது இடத்தில் வளசரவாக்கம் மண்டலத்தில் 450 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தண்டையார்பேட்டையில் 402 பேருக்கும், அடையாறில் 290 பேருக்கும், அம்பத்தூரில் 254 பேருக்கும், திருவொற்றியூரில் 120 பேருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments