10 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு - சென்னை நிலவரம்!

Webdunia
ஞாயிறு, 24 மே 2020 (10:43 IST)
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

நான்காம் கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் தலைநகரான சென்னையில் மட்டும் பாதிப்புகள் 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

சென்னையில் இதுவரை மொத்தமாக 9,989  பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,043 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,889 பாதிப்புகளும், கோடம்பாக்கத்தில் 1,391 பாதிப்புகளும், திருவிக நகரில் 1,133 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. தண்டையார் பேட்டை மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - வைகோ ஒன்றாக பேட்டி! தேவர் குருபூஜையில் நடந்த ஆச்சர்யம்!

மீண்டும் கரூர் வந்த சிபிஐ அதிகாரிகள்.. நெரிசல் வழக்கில் தீவிர விசாரணை..!

தேசியத்தையும், தெய்வீகத்தையும் இணைத்த பெருமகனார்! - தேவர் குருபூஜை பிரதமர் பதிவு!

விஜய்யின் தவெகவுடன் கூட்டணியா? தமிழிசை செளந்திரராஜன் பேட்டி..

இனிமேல் 6 வயது நிரம்பினால் தான் 1ஆம் வகுப்பில் சேர்க்க முடியும்: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments