மாஸ்க் அணியாத மாணவர் மீது தாக்குதல் – காவலர்கள் சஸ்பெண்ட்

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (15:37 IST)
சென்னையில் முகக்கவசம் அணியாத விவகாரத்தில் மாணவரை தாக்கிய காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கோப்புப்படம்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணியாமல் சென்றால் ரூ.500 அபராதம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் மாஸ்க் அணியாமல் சென்ற சட்டக் கல்லூரி மாணவர் ஒருவருடன் காவலர்கள் இருவருக்கு வாக்குவாதம் எழுந்துள்ளது. இதில் காவலர்கள் அந்த மாணவரை தாக்கிய சம்பவத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. அதை தொடர்ந்து மாணவரை தாக்கிய கான்ஸ்டபிள் பூமிநாதன் மற்றும் முதல் நிலை காவலர் உத்திரக்குமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments