Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க் அணியாத மாணவர் மீது தாக்குதல் – காவலர்கள் சஸ்பெண்ட்

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (15:37 IST)
சென்னையில் முகக்கவசம் அணியாத விவகாரத்தில் மாணவரை தாக்கிய காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கோப்புப்படம்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணியாமல் சென்றால் ரூ.500 அபராதம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் மாஸ்க் அணியாமல் சென்ற சட்டக் கல்லூரி மாணவர் ஒருவருடன் காவலர்கள் இருவருக்கு வாக்குவாதம் எழுந்துள்ளது. இதில் காவலர்கள் அந்த மாணவரை தாக்கிய சம்பவத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. அதை தொடர்ந்து மாணவரை தாக்கிய கான்ஸ்டபிள் பூமிநாதன் மற்றும் முதல் நிலை காவலர் உத்திரக்குமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments