Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் தரகர் வேலை பார்த்த சென்னை கல்லூரி மாணவி கைது: அதிர்ச்சி தகவல்..!

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (16:20 IST)
தனது காதலனுக்காக பாலியல் தரகர் வேலை பார்த்த சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்துள்ளது. சென்னை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பிரகாஷ் என்ற இளைஞரை காதலித்தார். பிரகாஷ் பாலியல் தரகர் வேலை பார்த்து வரும் நிலையில் அவரை காதலித்த மாணவி, பின்னர் சென்னையில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார்.
 
 அதன் பின்னர் அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது சக தோழிகளுக்கு பணத்தாசை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபட செய்ததாக தெரிகிறது. தனது காதலனுடன் சேர்ந்து பாலியல் தரகர் தொழில் பார்த்த கல்லூரி மாணவியை அதிரடியாக போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் பாலியல் தரகர் பிரகாஷ் தலைமறை வாங்கி விட்டதை அடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் தரகர் வேலை பார்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இன்று உள்ளே
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்