Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலியல் தரகர் வேலை பார்த்த சென்னை கல்லூரி மாணவி கைது: அதிர்ச்சி தகவல்..!

பாலியல் தரகர் வேலை பார்த்த சென்னை கல்லூரி மாணவி கைது: அதிர்ச்சி தகவல்..!
, வியாழன், 16 மார்ச் 2023 (16:20 IST)
தனது காதலனுக்காக பாலியல் தரகர் வேலை பார்த்த சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்துள்ளது. சென்னை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பிரகாஷ் என்ற இளைஞரை காதலித்தார். பிரகாஷ் பாலியல் தரகர் வேலை பார்த்து வரும் நிலையில் அவரை காதலித்த மாணவி, பின்னர் சென்னையில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார்.
 
 அதன் பின்னர் அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது சக தோழிகளுக்கு பணத்தாசை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபட செய்ததாக தெரிகிறது. தனது காதலனுடன் சேர்ந்து பாலியல் தரகர் தொழில் பார்த்த கல்லூரி மாணவியை அதிரடியாக போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் பாலியல் தரகர் பிரகாஷ் தலைமறை வாங்கி விட்டதை அடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் தரகர் வேலை பார்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இன்று உள்ளே
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை- வானிலை ஆய்வு மையம்