Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? கலெக்டர் தகவல்

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (19:28 IST)
சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை விடாமல் மழை பெய்து கொண்டிருக்கின்றது. இன்று மிலாடி நபி அரசு விடுமுறை என்றாலும் ஒருசில தனியார் நிறுவனங்கள் இயங்கியதால் அந்த நிறுவனங்களின் ஊழியர்கள் இன்று அலுவகத்திற்கு சென்று வர சிரமப்பட்டனர்.

இந்த நிலையில் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால் சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறையா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்த சென்னை கலெக்டர், 'சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றி மழையை பொறுத்து நாளை காலை முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். எனவே விடுமுறையா? இல்லையா? என்பது நாளை காலை தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments