Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? கலெக்டர் தகவல்

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (19:28 IST)
சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை விடாமல் மழை பெய்து கொண்டிருக்கின்றது. இன்று மிலாடி நபி அரசு விடுமுறை என்றாலும் ஒருசில தனியார் நிறுவனங்கள் இயங்கியதால் அந்த நிறுவனங்களின் ஊழியர்கள் இன்று அலுவகத்திற்கு சென்று வர சிரமப்பட்டனர்.

இந்த நிலையில் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால் சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறையா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்த சென்னை கலெக்டர், 'சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றி மழையை பொறுத்து நாளை காலை முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். எனவே விடுமுறையா? இல்லையா? என்பது நாளை காலை தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments