Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை வெள்ளத்திலும் இப்படி கொண்டாட்டமா? – வியாசர்பாடி சப்வேயில் டைவ் அடிக்கும் இளைஞர்கள்!

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (13:57 IST)
சென்னையில் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளத்தில் சிறுவர்கள் விளையாடும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் பல பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு பத்திரமாக முகாம்களுக்கு காவல்துறையினர், மீட்பு படையினர் அழைத்து சென்றுள்ளனர்.

சென்னையின் பல சுரங்க பாதைகளிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆங்காங்கே மழை வெள்ளத்தில் சிலர் விளையாடுவதும் வைரலாகி வருகிறது. வியாசர்பாடி சப்வேயில் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில் அங்குள்ள சிறுவர்கள், இளைஞர்கள் பாலத்தின் மீதிருந்து வெள்ளநீரில் டைவ் அடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

அடுத்த கட்டுரையில்
Show comments