Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன சொல்லி பதவியேற்றார் பாஜாவின் ஒரே ஒரு சென்னை கவுன்சிலர் உமா ஆனந்தன்?

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (16:27 IST)
என்ன சொல்லி பதவியேற்றார் பாஜாவின் ஒரே ஒரு சென்னை கவுன்சிலர் உமா ஆனந்தன்?
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலின் முடிவுகள் வெளியானபோது திமுக அமோக இடங்களில் வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. 
 
குறிப்பாக சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுகவின் கவுன்சிலர்கள் பலர் வெற்றி பெற்றனர். ஆனால் சென்னையில் பாஜக சார்பில் வெற்றி பெற்ற ஒரே ஒரு கவுன்சிலர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றார் என்பது தெரிந்ததே.
 
 இவர் முதலில் 8 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார் என்று வதந்திகள் பரவிய நிலையில் அதன்பின் வெற்றிபெற்றார் என அறிவிக்கப்பட்டது
 
இந்த நிலையில் இன்று பதவியேற்றபோது பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், ‘நான் தெய்வ அனுக்கிரகத்தால் வெற்றி பெற்றுள்ளேன் என்றும் நான் நித்தம் வணங்கும் தில்லை அம்பலத்தானுக்கு கோடி நமஸ்காரம் என்றும் கூறி பதவி ஏற்றார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments