நுரை மயமாகும் சென்னை கடற்கரை! மக்கள் அச்சம்

Webdunia
திங்கள், 2 டிசம்பர் 2019 (20:17 IST)
சென்னை கடற்கரை பகுதியில் தொடர்ந்து நுரைகள் ஒதுங்கி வருவதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் பருவ மழை பெய்து வரும் நிலையில் அடையாறு, கூவம் ஆறுகளில் கழிவு நீர் மற்றும் மழைநீரும் கலந்து சென்று கடலில் கலந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக சென்னை பட்டினப்பாக்கம் முதல் திருவான்மியூர் வரை உள்ள பகுதிகளில் கடற்கரையில் தொடர்ந்து நுரைகள் ஒதுங்கி வருகின்றன.

திடீரென்று இந்த நுரைகள் எப்படி வருகின்றன என தெரியாத நிலையில் இதுகுறித்து மாசுக்கட்டுபாட்டு வாரியம் நீர் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்து சென்றுள்ளனர்.

கடற்கரையில் நான்கு நாட்களாக நுரையாக இருப்பதால் பொதுமக்கள் சிலர் அங்கு செல்ல அச்சப்படுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments