Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு ஏடிஎம் மிஷினையும் உடைக்க முடியல..! – சுத்தியலோடு சரண்டர் ஆன கொள்ளையன்!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (08:52 IST)
சென்னையில் 6 இடங்களில் ஏடிஎம்மை கொள்ளையடிக்க முயன்று முடியாததால் தானாக போலீஸில் கொள்ளையன் சரண்டர் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையின் திருநின்றவூர் பகுதியில் தொடர்ந்து 6 ஏ.டி.எம் மையங்களை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 6 ஏடிஎம்களிலும் ஒரே ஆள்தான் கொள்ளையடிக்க முயன்றது என போலீஸார் கண்டறிந்து கொள்ளையனை தேடுவதற்குள், கொள்ளையனே சுத்தியலோடு வந்து போலீஸில் சரண்டர் ஆகியுள்ளான்.

விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த சேஷாத்ரி என தெரிய வந்துள்ளது. தொழில் நஷ்டத்தால் அவர் ஏடிஎம்மை கொள்ளையடிக்க முயன்றாரா? அல்லது மனரீதியான பாதிப்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments