Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.3,000 கோடிக்கு மோசடியா? வருமான வரி சோதனையில் அதிர்ச்சி தகவல்..!

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (16:25 IST)
சென்னை மற்றும் திருச்சி ஆகிய இரண்டு சார் பதிவாளர் அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை செய்வதில் 3000 கோடி கணக்கு காட்டாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
சென்னை செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூபாய் 2000 கோடிக்கு மேல் கணக்கு காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதே போல் திருச்சி உறையூர் சாரபதிவாளர் அலுவலகத்தில் ரூபாய் 1000 கோடிக்கு மேல் கணக்கு காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை திருச்சி ஆகிய இரண்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமானவரித்துறையின் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையில் 3000 கோடி கணக்கு காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி எஸ்பிஐ வங்கி தொடங்கி லட்சக்கணக்கில் மோசடி.. 4 இளைஞர்களிடம் விசாரணை..!

காலையில் பாஜக.. மாலையில் காங்கிரஸ்! கட்சிக்கு கட்சி தாவும் பலே முன்னாள் எம்.பி!

முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன்.. என்ன காரணம்?

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு சென்னையில் இருந்து நேரடி விமானம்: முழு விவரங்கள்..!

கனவில் வந்து கூறிய கடவுள்.. திருடிய சிலையை கொண்டு வந்து கொடுத்த திருடன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments