சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.3,000 கோடிக்கு மோசடியா? வருமான வரி சோதனையில் அதிர்ச்சி தகவல்..!

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (16:25 IST)
சென்னை மற்றும் திருச்சி ஆகிய இரண்டு சார் பதிவாளர் அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை செய்வதில் 3000 கோடி கணக்கு காட்டாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
சென்னை செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூபாய் 2000 கோடிக்கு மேல் கணக்கு காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதே போல் திருச்சி உறையூர் சாரபதிவாளர் அலுவலகத்தில் ரூபாய் 1000 கோடிக்கு மேல் கணக்கு காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை திருச்சி ஆகிய இரண்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமானவரித்துறையின் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையில் 3000 கோடி கணக்கு காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

சட்டீஸ்கரில் மர்மமான தம்பதி மரணம்: லிப்ஸ்டிக் எழுதிய குறிப்புகள் மூலம் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments