Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு நடத்த உத்தரவு

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (10:49 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா  வைரஸ் பாதிப்பு கிட்டத்தட்ட முழு அளவில் குறைந்து விட்டாலும் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது 
 
நேற்று தமிழகத்தில் 98 பேருக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் இதில் 90 பேர் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சென்னை மற்றும் செங்கல்பட்டு  மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments