Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த விலைக்கு வித்தா எப்படி வாங்குறது? – சென்னை விமான நிலையம் ஆலோசனை!

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (11:39 IST)
சென்னை விமான நிலையத்தில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்பதாக எழுந்த புகார் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மிக முக்கிய விமான போக்குவரத்து நிலையமாக சென்னை சர்வதேச விமான நிலையம் உள்ளது. சென்னை விமான நிலையத்திலிருந்து உள்நாடு மற்றும் வெளிநாட்டிற்கு தினம்தோறும் பல நூறு விமான சேவைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் விமான நிலையத்திற்குள் உள்ள கடைகளில் உணவு பொருட்கள், குளிர்பானங்கள் ஆகியவை வெளியே விற்பதை விட அதிகமான விலைக்கு விற்பதாக தொடர்ந்து பயணிகள் பலர் புகார் தெரிவித்து வந்தனர்.

இதுகுறித்து சமீபத்தில் நடந்த ஆலோசனையில் விவாதித்தபோது உணவு பொருட்களின் விலையை 20 சதவீதம் குறைக்கவும், புட்டியில் அடைக்கப்பட்ட பொருட்களை அதில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கே விற்கவும் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

தொடரும் அறங்காவலர் பஞ்சாயத்து! குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் ஆடித்திருவிழா ரத்து!

கணவரை விட மனைவி அழகு.. மொட்டையடித்து அசிங்கப்படுத்திய குடும்பத்தினர்.. விரக்தியில் கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை..!

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

ரயில்வே கேட்டை மூட மறந்த கேட்கீப்பர்.. ரயில் டிரைவரே இறங்கி வந்து கேட்டை மூடிய விவகாரத்தால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments