Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் குறைந்தது காற்று மாசு.. மக்கள் மகிழ்ச்சி

Arun Prasath
செவ்வாய், 12 நவம்பர் 2019 (11:39 IST)
சமீப நாட்களாக காற்று மாசு அதிகரித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் சமீப காலமாக காற்று மாசு அதிகரித்து வந்த நிலையில் சென்னையிலும் சில பகுதிகள் காற்று மாசு அதிகரித்ததாக தகவல் வெளிவந்தது.

இந்நிலையில் தற்போது காற்று மாசு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலில், ஆலந்தூரில் 235 ஆக இருந்து காற்றின் தர குறியீடு, 91 ஆக குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் மணலியில் 128 ஆக இருந்த தர குறியீடு 85 ஆகவும், வேளச்சேரியில் 238 ஆக இருந்த தர குறியீடு 75 ஆகவும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூய்மைப் பணியாளர்கள் விவகாரம்.. புளித்துப் போன நாடகங்களை அரங்கேற்ற வேண்டாம்! அன்புமணி

பாஜகவில் இணைந்த நடிகை கஸ்தூரி, பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து.. வரவேற்று பேசிய நயினார் நாகேந்திரன்..!

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை: கடந்த 11 ஆண்டுகளின் வளர்ச்சிப் பாதைக்கான வரைபடம்.. அமித் ஷா பாராட்டு

பிரதமர் மோடியின் கனவு: இந்திய இளைஞர்கள் சொந்த சமூக ஊடகங்களை உருவாக்க வேண்டும்!

ஒரே வாரத்தில் 1000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments