Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிறம் மாறும் சென்னை நகர பேருந்துகள்: எடப்பாடிக்கு ராசியான கலரா?

Webdunia
வெள்ளி, 28 டிசம்பர் 2018 (08:45 IST)
முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதாவுக்கு பச்சை நிறமும், கருணாநிதிக்கு மஞ்சள் நிறமும் ராசியான நிறங்களாக கூறப்பட்டது. அவர்களது ஆட்சியில் இந்த இரண்டு நிறங்களுக்கு அதிக முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சிகப்பு நிறம் ராசியான நிறம் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து பல துறைகள் சிகப்பு நிறத்திற்கு மாற்றப்படவுள்ளதாகவும் குறிப்பாக சென்னை நகர பேருந்துகள் சிகப்பு நிறத்திற்கு மாறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

போக்குவரத்து துறை தற்போது கடுமையான நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் ஊழியர்களின் நிலுவை பிஎப் பணம் உள்ளிட்ட பல விஷயங்களில் கவனம் செலுத்தாமல், பேருந்துகளின் நிறத்தை மாற்றும் நடவடிக்கை இப்போது தேவையா? என்று போக்குவரத்து ஊழியர்கள் முணுமுணுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments