Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மதியம் முதல் பள்ளிகள் விடுமுறை: அதிரடி அறிவிப்பு வெளியிட்ட கலெக்டர்

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2022 (12:57 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கடந்த வாரம் கிட்டத்தட்ட முழுவதுமே விடுமுறை அளிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இன்று ஏற்கனவே விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில் இன்று மதியம் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளதை அடுத்து மாணவர்கள் தற்போது வீடுகளுக்கு சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இன்று மதியத்திற்கு மேல் விடுமுறை என எனவும் மாணவர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பள்ளி முதல்வருக்கு மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments