Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் எம்.எல்.ஏ வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை

Webdunia
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (20:35 IST)
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள திமுக பெண் எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் வீடு மற்றும் அலுவலகத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை செய்து வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் நடத்தி வரும் நிறுவனத்திற்கு முறையாக ஜிஎஸ்டி செலுத்தவில்லை என்ற புகார் சமீபகாலமாக எழுந்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக ஜிஎஸ்டி அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகின்றன.
 
இந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள் குறித்து இதுவரை எந்த தகவலையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. சோதனை முழுவதும் முடிந்தபின்னர் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதிக்கு உடல்நலமில்லை.. மகனுக்காக மானிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர்..!

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

வாட்ஸ்ஆப் சாட் மூலம் வரி ஏய்ப்பை கண்டுபிடிக்கிறோம்: நிர்மலா சீதாராமன் தகவல்..!

வானிலை முன்னறிவிப்பிலும் இந்தி திணிப்பு.. சு வெங்கடேசன் எம்பி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments