Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் விடிய விடிய மழை: மேலும் தொடரும் என அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 5 அக்டோபர் 2021 (08:12 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் நேற்று விடிய விடிய சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக சென்னை மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், திருவான்மியூர், அடையார், கிண்டி, சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் நள்ளிரவு முதல் அதிகாலை 4 மணி வரை பரவலாக மழை பெய்து உள்ளது 
 
இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் சென்னையில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது என்பதும் இதனை அடுத்து இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments