Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ. மருத்துவமனையில் என்னிடம் பேசினார் - சமையலர் ராஜம்மாள் தகவல்

Webdunia
செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (18:50 IST)
ஜெயலலிதாவை மருத்துவமனையில் அனுமதித்த மறுநாள் தான் சந்தித்து பேசியதாக சமையலர் ராஜம்மாள் விசாரணையில் தெரிவித்தார்.
 

ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக் கமிஷன் விசாரிக்கும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக இளவரசி, விவேக், தீபா என பலரையும் விசாரித்தனர். 
 
இந்நிலையில் இன்று ஜெயலலிதாவின் சமையலர் ராஜம்மாள் விசாரணையில் ஆஜராகி கூறியபோது, நான் ஜெயலலிதா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாள் (செப்.23) அவரை நேரில் சென்று சந்தித்ததாக கூறினார் என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments