Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓங்கி அடிச்சா...புகார் கொடுக்க வந்தவரை கன்னத்தில் அறைந்த ’ இன்ஸ் ’! வைரல் வீடியோ

Webdunia
புதன், 19 ஜூன் 2019 (13:37 IST)
காவல்துறை உங்கள் நண்பன் என்பது பெயரளவுக்குத் தான் போலும். சமீபகாலமாகவே காவல்நிலையங்களில் புகார் கொடுக்க சென்றால் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை என்று தகவல் வெளியாகிறது. 

மட்டுமின்றி வெளியிடங்களில் போலீஸாரின் மக்களை தரக்குறைவாக தாக்கிப் பேசுவதும் , அடிப்பதும்  தலை தூக்கியுள்ளதாகவும் லஞ்சம் , லாவண்யம் பெருக்கெடுத்துள்ளதாகவும் அவ்வப்பொழுது செய்திகளில் வெளியாகின்றது.
 
இந்நிலையில் புகார் கொடுப்பதற்க்காக ஒருவர் காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்த ஏட்டு எதையே படித்துக்கொண்டு உள்ளாரே தவிர..புகார் கொடுக்க வந்தவரின் குரலைக் காதுக்கொடுத்துக் கேட்கவில்லை, சிறுது நேரம் கழித்துதான் ஏட்டி அவரை ஏறெடுத்துப் பார்த்து விஷயத்தைக் கேட்டுள்ளார்.
அப்போது உள்ளிருந்து ஏட்டு இடத்திற்கு சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் வரும் போது, ஏட்டு எழுந்து நின்றார். புகார் கொடுக்க வந்தவர் தன் பைக்கை காணவில்லை என்று புகார் கொடுக்க வந்துள்ளதாகச் சொல்ல... அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் அவரை கெட்ட வார்த்தைகளால் திட்டி , பளார் என்று கன்னத்தில் அடித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில்  வைரலாகிவருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments