முன்னாள் அமைச்சர் வங்கி லாக்கரில் சோதனை

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (23:00 IST)
அதிமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர்  வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக புகார் கூறப்பட்டது.

இந்தச் சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோடி அதிமுக முன்னாள் அமைச்சர ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்க்கக் கோரி தமிழ்நாடு அரசு கேவிய்ட் மனுத்தாக்கல் செய்துள்ளது.

அதேபோல், கோவை குனியமுத்தூரில் உள்ள வங்கியில் கணக்கு வைத்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் லாக்கரை நேற்று முன் தினம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments