Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் வங்கி லாக்கரில் சோதனை

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (23:00 IST)
அதிமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர்  வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக புகார் கூறப்பட்டது.

இந்தச் சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோடி அதிமுக முன்னாள் அமைச்சர ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்க்கக் கோரி தமிழ்நாடு அரசு கேவிய்ட் மனுத்தாக்கல் செய்துள்ளது.

அதேபோல், கோவை குனியமுத்தூரில் உள்ள வங்கியில் கணக்கு வைத்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் லாக்கரை நேற்று முன் தினம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments