Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனர் மாளிகை குண்டுவெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற வேண்டும்: வானதி சீனிவாசன்

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (12:29 IST)
நேற்று ஆளுநர் மாளிகையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. அமைப்புக்கு மாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 
 
நேற்று மாலை ஆளுநர் ரவி மாளிகையில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் வினோத் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் 
 
இதுகுறித்து கோவை பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறிய போது ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு இல்லை, ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
 
மேலும் பெட்ரோல் குண்டு வீசும் முயற்சி என்பது தனி நபரின் முயற்சியாக இருக்க வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments