Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனர் மாளிகை குண்டுவெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற வேண்டும்: வானதி சீனிவாசன்

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (12:29 IST)
நேற்று ஆளுநர் மாளிகையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. அமைப்புக்கு மாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 
 
நேற்று மாலை ஆளுநர் ரவி மாளிகையில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் வினோத் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் 
 
இதுகுறித்து கோவை பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறிய போது ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு இல்லை, ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
 
மேலும் பெட்ரோல் குண்டு வீசும் முயற்சி என்பது தனி நபரின் முயற்சியாக இருக்க வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் பலர் விஜய் கட்சிக்கு வருவார்கள்.. ஆச்சரிய தகவல்..!

1+1=0.. விஜய்யும் சீமானும் சேர்ந்தால் ஜீரோ தான்: பத்திரிகையாளர் மணி

அசோக சக்கரவர்த்தியின் வாரிசுகள் பாஜகவுக்கு ஆதரவு.. பீகார் தேர்தலில் திருப்பமா?

சென்னை மெட்ரோ ரயில் திடீர் நிறுத்தம்.. பயணிகள் அதிருப்தி..!

பூட்டின் சாவியை முதல்வர் ஸ்டாலின் தொலைத்துவிட்டார் போல தெரிகிறது: ஈபிஎஸ் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments