Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனர் மாளிகை குண்டுவெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற வேண்டும்: வானதி சீனிவாசன்

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (12:29 IST)
நேற்று ஆளுநர் மாளிகையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. அமைப்புக்கு மாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 
 
நேற்று மாலை ஆளுநர் ரவி மாளிகையில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் வினோத் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் 
 
இதுகுறித்து கோவை பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறிய போது ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு இல்லை, ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
 
மேலும் பெட்ரோல் குண்டு வீசும் முயற்சி என்பது தனி நபரின் முயற்சியாக இருக்க வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments