Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் சேவையில் மாற்றம்…

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (21:33 IST)
செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் ரயில் (  எண் 06182 ) சனி மற்றும் ஞாயிறுகளில் புறப்பட்டுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வேதுறை அறிவித்துள்ளதாவது:

வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் ரயில் (  எண் 06182 ) சனி மற்றும் ஞாயிறுகளில் புறப்பட்டுச் செல்லும் எனவும் மறுவழித்தடத்தில் சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு ரயில் ( எண்- 06181) புதன், வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை புறப்பட்டு வந்துசேரும் எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5000+ புது செல்போன்களை கண்டெய்னரோடு தூக்கிய கும்பல்! - கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

பாஜக கூட்டணியில் தவெக இணைகிறதா? எனக்கு தெரியாது என்கிறார் நயினார் நாகேந்திரன்..!

234 தொகுதிகளிலும் திமுக வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

உருண்டு வந்த குழாய்கள்.. நொறுங்கிய வாகனங்கள்! தஞ்சாவூரில் ஒரு Final Destination! - அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்!

உங்ககிட்ட மனசு விட்டு பர்சனலா பேச விரும்பறேன்… தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments