Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் சேவையில் மாற்றம்…

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (21:33 IST)
செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் ரயில் (  எண் 06182 ) சனி மற்றும் ஞாயிறுகளில் புறப்பட்டுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வேதுறை அறிவித்துள்ளதாவது:

வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் ரயில் (  எண் 06182 ) சனி மற்றும் ஞாயிறுகளில் புறப்பட்டுச் செல்லும் எனவும் மறுவழித்தடத்தில் சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு ரயில் ( எண்- 06181) புதன், வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை புறப்பட்டு வந்துசேரும் எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் கட்சிக்கு 3 இலக்க வெற்றி கிடைக்காது: பிரசாந்த் கிஷோர் உறுதி..!

கரையை கடந்தது புயல்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்..!

50 டிகிரி செல்சியஸ் வெப்பம்.. வெப்ப அலை எதிரொலி: 144 தடை உத்தரவால் அமல்..!

கரையை கடக்க தொடங்கியது ரெமல்’ புயல்.. கொல்கத்தாவில் கனமாழி

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments