Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் சேவையில் மாற்றம்…

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (21:33 IST)
செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் ரயில் (  எண் 06182 ) சனி மற்றும் ஞாயிறுகளில் புறப்பட்டுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வேதுறை அறிவித்துள்ளதாவது:

வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் ரயில் (  எண் 06182 ) சனி மற்றும் ஞாயிறுகளில் புறப்பட்டுச் செல்லும் எனவும் மறுவழித்தடத்தில் சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு ரயில் ( எண்- 06181) புதன், வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை புறப்பட்டு வந்துசேரும் எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

IRCTC-யின் 'ஸ்ரீ ராமாயண யாத்திரை' டீலக்ஸ் ரயில் பயணம்.. தொடங்குவது எப்போது? கட்டணம் எவ்வளவு?

தேர்தலுக்கு பின்புதான் முதலமைச்சர் யார்? என்பதை முடிவு செய்வோம்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments