Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடைகளில் மாற்றம்

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (17:07 IST)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ரேசன் கடைகள் திறக்கப்படும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அரசு அறிவித்துள்ளதாவது:   தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு நவம்பர் 1 ஆம் தேதி முதல்  3 ஆம் தேதி வரை ரேசன் கடைகள் காலை 8 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என்று அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments