ரேசன் கடைகளில் மாற்றம்

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (17:07 IST)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ரேசன் கடைகள் திறக்கப்படும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அரசு அறிவித்துள்ளதாவது:   தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு நவம்பர் 1 ஆம் தேதி முதல்  3 ஆம் தேதி வரை ரேசன் கடைகள் காலை 8 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என்று அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவை காட்டி பேரம் பேசும் காங்கிரஸ், தேமுதிக, பாமக?!. அதிர்ச்சியில் திமுக!...

விஜய்யுடன் தொலைபேசியில் பேசிவிட்டாரா பிரியங்கா காந்தி? தவெக- காங்கிரஸ் கூட்டணி உறுதியா?

விஜய் இன்னும் நடிகர், டான்சர் தான்.. குஷ்பு கடும் விமர்சனம்..!

அதிமுக கூட்டணிக்கு வருகிறதா தேமுதிக? 14 இடங்கள் என்ன தகவல்..!

விஜய்யை இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லை.. அண்ணாமலை ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments