Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (17:00 IST)
புதுச்சேரி யூனியனில் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து அம்மாநில முல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி யூனியனில் தற்காலிக அரசு ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும் என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். இதனால் தற்காலிக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், ரேசன் அட்டைதார்களுக்கு 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

ஒரே மொபைலில் 1000 சிம்கார்டுகள்.. 18 லட்சம் சிம்கார்டுகளை முடக்க திட்டமா?

பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு.. ரூ.823 கோடியில் அமைக்க திட்டம்..!

18,000 ரூபாய்க்கு சோனி கேமிராவா? வேற லெவல் ஆப்சனில் வெளியான விவோ Y200 GT 5G ஸ்மார்ட்போன்!

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க இடைஞ்சல்! கணவனுக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவி! திரைப்படத்தை மிஞ்சம் நிஜக்கதை!

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments