Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (17:00 IST)
புதுச்சேரி யூனியனில் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து அம்மாநில முல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி யூனியனில் தற்காலிக அரசு ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும் என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். இதனால் தற்காலிக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், ரேசன் அட்டைதார்களுக்கு 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 12 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

திமுக ஆட்சியில் விளம்பரத்திற்கு முக்கியத்துவம், கல்விக்கு பாராமுகமா? நயினார் நாகேந்திரன்

உக்ரைன் ரஷ்யாவை தாக்கிய ஏவுகணைகளை வாங்க விரும்பும் பாகிஸ்தான்.. ஆனால் அதில் தான் ஒரு சிக்கல்..!

அரசு மருத்துவமனைகளில் இனி கட்டணம் உண்டு.. அமைச்சரின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments