Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளைமுதல் மாற்றம்: முழு அட்டவணை இதோ..!

Mahendran
வியாழன், 21 நவம்பர் 2024 (15:09 IST)
சென்னை புறநகர் ரயில் சேவை அட்டவணை மாற்றப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்த அறிவிப்பை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது.
 
பராமரிப்பு மற்றும் பல்வேறு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே நாளை முதல் அதாவது நவம்பர் 22 முதல் 14 மின்சார ரயில்கள் இருவழி தடத்திலும் ரத்து செய்யப்படுகிறது.
 
அதேபோல் வார நாட்களில் அதாவது திங்கள் முதல் சனி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் மின்சார ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
 
மேலும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை  செங்கல்பட்டு - தாம்பரம்  - சென்னை கடற்கரை வரை இயங்கும் மின்சார ரயில்களின் அட்டவணையும் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
சென்னை புறநகர் ரயில் சேவை மாற்றம் குறித்த முழு அட்டவணை இதோ..!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments