Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளைமுதல் மாற்றம்: முழு அட்டவணை இதோ..!

Mahendran
வியாழன், 21 நவம்பர் 2024 (15:09 IST)
சென்னை புறநகர் ரயில் சேவை அட்டவணை மாற்றப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்த அறிவிப்பை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது.
 
பராமரிப்பு மற்றும் பல்வேறு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே நாளை முதல் அதாவது நவம்பர் 22 முதல் 14 மின்சார ரயில்கள் இருவழி தடத்திலும் ரத்து செய்யப்படுகிறது.
 
அதேபோல் வார நாட்களில் அதாவது திங்கள் முதல் சனி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் மின்சார ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
 
மேலும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை  செங்கல்பட்டு - தாம்பரம்  - சென்னை கடற்கரை வரை இயங்கும் மின்சார ரயில்களின் அட்டவணையும் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
சென்னை புறநகர் ரயில் சேவை மாற்றம் குறித்த முழு அட்டவணை இதோ..!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவின் செலவு ரூ.1,731 கோடி..முகேஷ் அம்பானி பங்கேற்பு..!

ஜம்மு காஷ்மீரில் மர்ம நோய்; 16 பேர் பலி! மத்தியக்குழு நேரில் ஆய்வு!

நெல்லையில் இன்று மிக கனமழை.. ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

ஒருமையில் அலட்சியமாகப் பதில் அளிப்பதா? திருச்செந்தூர் கோவில் விவகாரம் குறித்து அண்ணாமலை..!

பயணிகளை கொள்ளையடிக்கும் ஆம்னி பேருந்துகள்: குறட்டை வீட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments