Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு.....வானிலை ஆய்வு மையம்

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (16:18 IST)
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் எனவும், கோவை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், சேலம்,தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட் பகுதிகளில் மிதமான மழை பெய்யுமெனவும் பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வான மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments