Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு.....வானிலை ஆய்வு மையம்

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (16:18 IST)
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் எனவும், கோவை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், சேலம்,தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட் பகுதிகளில் மிதமான மழை பெய்யுமெனவும் பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வான மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments