Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

Webdunia
ஞாயிறு, 8 ஜனவரி 2023 (14:03 IST)
கிழக்குத் திசை காற்றின் வேக மறுபாடு காரணமாகத் தமிழ் நாட்டில் கடலோர மாவட்டங்களிலும் அதனை ஒட்டிய பகுதிகளில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது இன்று, காற்று சுழற்சி காரணமாக சென்னை உள்பட ஏழு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கிழக்குத் திசை காற்றின் வேக மறுபாடு காரணமாகத் தமிழ் நாட்டில் கடலோர மாவட்டங்களிலும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் , புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்றும், நாளையும்,   லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தமிழ் நாடு, புதுவையில் வறண்ட வானிலை  நிலவும் எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூடாரத்தை கொழுத்திய இஸ்ரேல்! உடல் கருகி பலியான 23 பாலஸ்தீன மக்கள்! - தொடரும் சோகம்!

மதபோதகரை எரித்துக் கொன்ற சம்பவம்! குற்றவாளி விடுதலை! - கொண்டாடிய விஷ்வ ஹிந்து பரிஷத்!

திருமணமான 4 மாதத்தில் கணவனை பீர் பாட்டிலால் கொலை செய்த 17 வயது மைனர் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

உயிரைக் கொல்லும் மஞ்சள் காய்ச்சல்! 34 பேர் பலி! - சுகாதார அவசரநிலை பிரகடனம்!

1500 ரூபாய்க்கு சந்தேகப்பட்டு 6 மணி நேரம் விசாரணை! மாணவி தற்கொலை! - கோவையில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments