Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

Webdunia
ஞாயிறு, 8 ஜனவரி 2023 (14:03 IST)
கிழக்குத் திசை காற்றின் வேக மறுபாடு காரணமாகத் தமிழ் நாட்டில் கடலோர மாவட்டங்களிலும் அதனை ஒட்டிய பகுதிகளில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது இன்று, காற்று சுழற்சி காரணமாக சென்னை உள்பட ஏழு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கிழக்குத் திசை காற்றின் வேக மறுபாடு காரணமாகத் தமிழ் நாட்டில் கடலோர மாவட்டங்களிலும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் , புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்றும், நாளையும்,   லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தமிழ் நாடு, புதுவையில் வறண்ட வானிலை  நிலவும் எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

பாகிஸ்தானுக்கு சென்று போரிலா ஜெயித்துவிட்டீர்கள்.. ஏன் இந்த கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments