Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில்  6  மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
, வியாழன், 24 மார்ச் 2022 (17:49 IST)
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமக தமிழகத்தில்  6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதனால், கோவை, திருப்பூர், விருது நகர், திருப்பத்தூர், அரியலூர், ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிதம்பரம் நகரில் போராட்டம் நடத்த தடை: அதிரடி உத்தரவு