Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிமை மையம்

Advertiesment
கோவை
, புதன், 17 ஆகஸ்ட் 2022 (15:06 IST)
தமிழகத்தில் 7 கோவை, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை காலம் என்பதால், இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த  நிலையில், தமிழகத்தில் மழைய்ப்பு வாய்ப்புள்ளதாக வானிமை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.

அதில். தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியால், நீலகிரி, கோவை, திண்டுக்கல், சேலம், தேனி, தர்ம்புரி, நாமக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதிஉ என்றும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள்ல் சில  இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5 மாத கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு விடுதலையா? ராகுல் கந்தி ஆவேசம்