Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (19:59 IST)
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் 34 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வரும்  நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில்,சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, தேனி,தென் காசி, திருப்பூர்,புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், திண்டுக்கல்,  காஞ்சிபுரம், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை  பெய்யும் என தெரிவித்துள்ளது.

மேலும், நாளை முதல் தென் தமிழகம், மேற்கு தமிழகத்தின் சில பகுதிகளில், மழை மேலும் குறையும் என்றும், பெரும்பாலான பகுதிகள் டிசம்பர் 18 வரை வறண்ட நிலையில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments