Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (19:59 IST)
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் 34 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வரும்  நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில்,சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, தேனி,தென் காசி, திருப்பூர்,புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், திண்டுக்கல்,  காஞ்சிபுரம், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை  பெய்யும் என தெரிவித்துள்ளது.

மேலும், நாளை முதல் தென் தமிழகம், மேற்கு தமிழகத்தின் சில பகுதிகளில், மழை மேலும் குறையும் என்றும், பெரும்பாலான பகுதிகள் டிசம்பர் 18 வரை வறண்ட நிலையில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments