Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (16:17 IST)
தமிழகத்தில் இன்று முதல் தென் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டைஆகிய ஒரு சில மாவட்டங்களில் 24 மணி  நேரமும் மழை      நீடிக்கும் என தெரிவித்துள்ளது.

மேலும், 20 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை விருது நகர், தெங்காசி திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்ய என அறிவித்துள்ளது.  வரும் 23 ஆம் தேதி தென் தமிழகத்தில்  கடலோர மாவட்டங்களுக்கு மட்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments