Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (16:17 IST)
தமிழகத்தில் இன்று முதல் தென் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டைஆகிய ஒரு சில மாவட்டங்களில் 24 மணி  நேரமும் மழை      நீடிக்கும் என தெரிவித்துள்ளது.

மேலும், 20 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை விருது நகர், தெங்காசி திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்ய என அறிவித்துள்ளது.  வரும் 23 ஆம் தேதி தென் தமிழகத்தில்  கடலோர மாவட்டங்களுக்கு மட்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் காவலர் சஸ்பெண்ட் ரத்து.. ஆனால் பணியிட மாற்றம்..!

கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் திடீர் ராஜினாமா! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments