Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (16:17 IST)
தமிழகத்தில் இன்று முதல் தென் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டைஆகிய ஒரு சில மாவட்டங்களில் 24 மணி  நேரமும் மழை      நீடிக்கும் என தெரிவித்துள்ளது.

மேலும், 20 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை விருது நகர், தெங்காசி திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்ய என அறிவித்துள்ளது.  வரும் 23 ஆம் தேதி தென் தமிழகத்தில்  கடலோர மாவட்டங்களுக்கு மட்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments