Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 மாவட்டங்களில் மழை வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (21:43 IST)
தமிழகத்தின் 20 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறியுள்ளதாவது:

கடலூர், சேலம், பெரம்பலூர், அரியலூர், சென்னை, செங்கப்பட்டு உள்ளிட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,  விருதுநகர், புதுக்கோட்டை,  ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் கொலை வழக்கு.. கொலையாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்..!

சீனியர் கல்லூரி மாணவரை அடித்து டார்ச்சர் செய்த முதலாம் ஆண்டு மாணவர்கள்.. 13 பேர் சஸ்பெண்ட்..

எம்பிஏ நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண்.. மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது..!

சசிகலா, தினகரன், ஓபிஎஸ் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர வாய்ப்பே இல்லை: ஈபிஎஸ் உறுதி

வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு.. விஜய்யின் காட்டமான அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments