Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 மாவட்டங்களில் மழை வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (21:43 IST)
தமிழகத்தின் 20 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறியுள்ளதாவது:

கடலூர், சேலம், பெரம்பலூர், அரியலூர், சென்னை, செங்கப்பட்டு உள்ளிட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,  விருதுநகர், புதுக்கோட்டை,  ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments