சிறுவனை கடித்துக் குதறிய நாய்கள்...

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (21:34 IST)
திருப்பூரில் சிறுவனை நாய்கள் கடித்துக்குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 திருப்பூர் மாவட்டம் தெற்உத் தோட்டம் என்ற பகுதியில் வசித்து வருபவர் ராமசாமி. இவரது மகன் பிரகதீஸ் 6 வயது சிறுவன். இவர் தன் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்குச் சுற்றித் திரிந்த தெருநாய்கள் சிறுவன் பிரகதீஸைக் கடித்துக் குதறியது.

இதுகுறித்த சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு மதுரையில் இதேபோல் ஒரு சிறுவனை நாய் தூக்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது.   

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments