Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்தமிழக மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (17:20 IST)
தமிழ்நாட்டில்  இன்று தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசைக் காற்றின் மாறுபாடு காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,  நாளை முதல் வரும் 11 ஆம் தேதி வரை   தமிழ் நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும்,சென்னை மற்றும் அதன்புற நகர் பகுதியில்,  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments