தென்தமிழக மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (17:20 IST)
தமிழ்நாட்டில்  இன்று தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசைக் காற்றின் மாறுபாடு காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,  நாளை முதல் வரும் 11 ஆம் தேதி வரை   தமிழ் நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும்,சென்னை மற்றும் அதன்புற நகர் பகுதியில்,  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற மகனை கொலை செய்த தாய்.. கள்ளக்காதலனும் உடந்தை..!

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசியல் கட்சி பிரமுகர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

ஒரு கோடிக்கும் அதிகமான அரசு வேலைகள்.. பிஹார் தேர்தலுக்காக NDA கூட்டணியின் முக்கிய வாக்குறுதிகள்!

தமிழக மக்களை குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது முதலமைச்சர் பதவிக்கே அவமானம்.. அண்ணாமலை

தங்கம், வெள்ளி விலை இன்று உயர்வா? சரிவா? சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments