Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசம்பர் 20,21 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Webdunia
சனி, 17 டிசம்பர் 2022 (15:53 IST)
டிசம்பர் 20,21 ஆல் தேதிகளில் தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் சில நாட்களுக்கு முன் வடக்கிழக்குப் பருவமழை பெய்து வந்த நிலையில், மாண்டஸ் புயல் உருவெடுத்தது. தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் இதன் பாதிப்புகள் தடுக்கப்பட்டன.

இந்த நிலையில் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டினால், இன்று முதல் 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 20 ஆம் தேதி புதுக்கோட்டை,  நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவு,  காரைக்கால் மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

அதேபோல், புதுச்சேரியில் 21 ஆம் தேதி நாலை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என அறிவித்துள்ளது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments