Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நௌல் என்ற புயலுக்கு வாய்ப்பு - மீனவர்களுக்கு எச்சரிக்கை

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2020 (09:16 IST)
நேற்று இரவு சென்னை உட்பட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் பரவலான மழை பெய்தது. மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் தொடர் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக செப்டம்பர் 21 ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கடல் அலை உயர்வு அதிகரிக்கும்.

அத்துடன்  நௌல் என்ற புயலுக்கு வாய்ப்பு உள்ளது என அறிவித்துள்ளனர். இதனால் ஆழ் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்  இன்று மாலைக்குள் கரை திரும்ப வேண்டும் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டிரம்ப் மீண்டும் சர்ச்சை..!

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments