Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நௌல் என்ற புயலுக்கு வாய்ப்பு - மீனவர்களுக்கு எச்சரிக்கை

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2020 (09:16 IST)
நேற்று இரவு சென்னை உட்பட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் பரவலான மழை பெய்தது. மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் தொடர் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக செப்டம்பர் 21 ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கடல் அலை உயர்வு அதிகரிக்கும்.

அத்துடன்  நௌல் என்ற புயலுக்கு வாய்ப்பு உள்ளது என அறிவித்துள்ளனர். இதனால் ஆழ் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்  இன்று மாலைக்குள் கரை திரும்ப வேண்டும் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments