Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருத்தொண்டர் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2021 (22:50 IST)
திருக்கோயில் நிலங்கள் 5 1/4 லட்சம் ஏக்கர் தனியார் வசம் உள்ளது என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது அடுத்த சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் அது 4 3/4 லட்சம் ஏக்கராக வைத்து காண்பிக்கப்பட்டது.

கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திருக்கோயில்கள் அறநிலை துறையில் உள்ளவர்கள் அறநிலையத்துறை ஆக இல்லாமல், புரோக்கர் துறையாக  மாறியுள்ளது. புல்லுருவிகளை களையெடுக்க வேண்டும் அறநிலையத்துறை சொத்துகளை மீட்க  வருவாய்த்துறை பத்திரப்பதிவுத்துறை மின்வாரிய துறை உள்ளாட்சி துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருக்கோயில் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையர் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். பட்ஜெட் கூட்டத் தொடருக்கு ஆகும் செலவு தொகையை திருக்கோயில் நிலங்களை முறைப்படுத்தி  அதன் மூலம் வரும் சொத்துக்கள் அதிகமாக இருக்கும் இவ்வாறு அவர் கூறினார். மேலும் அதைத் தொடர்ந்து கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உட்பிரகாரத்தில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை நிலையத்தில் நெய், பால் பொருட்களின் தரம்  மற்றும் காலாவதியான பொருட்கள் விற்கப்படுகிறது என்று ஆய்வு மேற்கொண்டார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் விளையாட்டில் ரூ.5 லட்சம் நஷ்டம்.. கணவன் = மனைவி தற்கொலை..!

மதுரை - சென்னை விமான கட்டணம் ரூ.18,000.. திடீர் உயர்வால் பயணிகள் அதிர்ச்சி..!

தமிழகம் முழுவதும் இன்று மீண்டும் வெயில்.. ஆனால் 7 மாவட்டங்களில் மட்டும் மழை..!

ஒரே ஒரு நாள் மட்டும்.. ஓய்வு பெறும் நாளில் பதவி உயர்வு.. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments