Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசனை விட்டுவிடுங்கள், என் மீது வழக்கு போடுங்கள்: சாருஹாசன்

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2017 (07:19 IST)
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே ஆளும் கட்சிக்கு எதிராகவும், ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராகவும் கருத்துக்கள் கூறி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அவரது ஆவேசம் அதிகமாகியுள்ளது.





இந்த நிலையில் அவர் மீது தமிழகத்திலும், தமிழகத்தை தாண்டி பிற மாநிலங்களிலும் வழக்குகள் பதிவாகி கொண்டு வருகின்றன. ஜெயகுமார் உள்ளிட்ட அமைச்சர் கமல் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் ஒரு வேண்டுகோளை ஆட்சியாளர்களுக்கு முன்வைத்துள்ளார். இந்த ஆட்சி தொடுக்கும் வழக்குகளை சந்திக்க தாம் தயாராக இருப்பதாகவும், எனவே  கமல்ஹாசனை விட்டு விடுங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கமல் இதற்கு என்ன சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments