Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை உயர்வு..

Arun Prasath
வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (13:32 IST)
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டணம் ரூ.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய ரயில் நிலையங்களில் கோடை விடுமுறையில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, நடைமேடை கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ரயில்வே நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில் சென்னையின் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், நடைமேடை கட்டணம் தற்காலிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை 15 ரூபாயக் உயர்த்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments