Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை உயர்வு..

Arun Prasath
வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (13:32 IST)
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டணம் ரூ.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய ரயில் நிலையங்களில் கோடை விடுமுறையில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, நடைமேடை கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ரயில்வே நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில் சென்னையின் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், நடைமேடை கட்டணம் தற்காலிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை 15 ரூபாயக் உயர்த்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments