Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை உயர்வு..

Arun Prasath
வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (13:32 IST)
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டணம் ரூ.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய ரயில் நிலையங்களில் கோடை விடுமுறையில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, நடைமேடை கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ரயில்வே நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில் சென்னையின் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், நடைமேடை கட்டணம் தற்காலிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை 15 ரூபாயக் உயர்த்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

நீதிபதி வீட்டில் தீ விபத்து.. கத்தை கத்தையாய் ரூபாய் நோட்டுக்களை பார்த்த தீயணைப்பு வீரர்கள்..!

சம்பளம் குறைக்கப்பட்டதால் அதிருப்தி.. பேருந்துக்கு தீ வைத்த டிரைவர்.. 4 பேர் பரிதாப பலி..!

விஜய்க்கு எதிராக கமல்ஹாசனை களமிறக்க திமுக திட்டமா? நாளை முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments