Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா; எச்சரித்த மத்திய அரசு!

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (14:35 IST)
சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில மாதங்களாக மெல்ல குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் பாதிப்புகளும் ஆயிரத்தை நெருங்கியுள்ளன. தமிழகத்தில் தலைநகர் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. சென்னையின் ஒரு பகுதியில் அதிகம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதால் அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு மத்திய சுகாதாரத்துறையிடமிருந்து கடிதம் வந்துள்ளது. அதில் சென்னையில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பை சுட்டிக்காட்டி தீவிர கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் சென்னையில் விரைவில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments