Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரிசோதனை எண்ணிக்கை திருப்தியாக இல்லை: மத்திய சுகாதாரத்துறை தகவல்..!

Webdunia
சனி, 25 மார்ச் 2023 (16:26 IST)
தமிழ்நாடு உள்பட ஒரு சில மாநிலங்களில் கொரோனோ பரிசோதனை எண்ணிக்கை திருப்திகரமாக இல்லை என்றும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும் மதிய சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது.
 
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. 
 
இந்த நிலையில் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்  தமிழ்நாடு கர்நாடகா மகாராஷ்டிரா குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளதாகவும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை ஒப்பிட்டு அழைப்பில் திருப்திகரமாக இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதனை அடுத்து தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் அடுத்தடுத்த நாட்களில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments