Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரிசோதனை எண்ணிக்கை திருப்தியாக இல்லை: மத்திய சுகாதாரத்துறை தகவல்..!

Webdunia
சனி, 25 மார்ச் 2023 (16:26 IST)
தமிழ்நாடு உள்பட ஒரு சில மாநிலங்களில் கொரோனோ பரிசோதனை எண்ணிக்கை திருப்திகரமாக இல்லை என்றும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும் மதிய சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது.
 
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. 
 
இந்த நிலையில் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்  தமிழ்நாடு கர்நாடகா மகாராஷ்டிரா குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளதாகவும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை ஒப்பிட்டு அழைப்பில் திருப்திகரமாக இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதனை அடுத்து தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் அடுத்தடுத்த நாட்களில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments